காருக்குள் வைத்து மது அருந்திய 2 சகோதரர்கள்….. மூச்சுத் திணறி உயிரிழந்த பகீர் சம்பவம்…. வீடியோ வெளியாகி பரபரப்பு….!!

ஆந்திர மாநிலம் கோவிந்தப்பா கண்டிகை பகுதியில் திலீப் (25) என்பவர் வசித்து வந்துள்ளார். அப்பகுதியில் கேஸ் சிலிண்டரை டெலிவரி செய்யும் வேலை பார்த்து வந்துள்ளார். இவருடைய சகோதரர் வினய் (20).இவர் திருப்பதி தேவஸ்தானத்தில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம்…

Read more

Other Story