அம்புட்டு பாம்பும் உயிரோடு இருக்கு… “விதவிதமா அரியவகை பாம்புகளை கடத்தி வந்த கும்பல்”… மொத்தம் 16… ஏர்போர்ட்டில் சிக்கியது எப்படி..?
பொதுவாக விமான நிலையங்களில் சுங்கத்துறை அதிகாரிகள் பயணிகளை சோதனை செய்வது வழக்கம். அந்த வகையில் மும்பை ஏர்போர்ட்டில் வழக்கம்போல் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தாய்லாந்திலிருந்து வரும் விமானத்தில் ரகசியமாக சில அரிய வகை விலங்குகளை கடத்தி வருவதாக தகவல்…
Read more