இந்தியாவில் அடுத்த 2 ஆண்டுகளில் 157 புதிய செவிலியர் கல்லூரிகள்…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!
இந்தியாவில் அடுத்த இரண்டு வருடங்களில் 157 புதிய செவிலியர் கல்லூரிகளை நிறுவுவதற்கு மத்திய அமைச்சராவை ஒப்புதல் வழங்கியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். அதன்படி 1570 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. மருத்துவ உபகரணங்கள் பிரிவுக்கான கொள்கைக்கும்…
Read more