வணிக நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் வேலை நேரம் அதிகரிப்பு… 8 மணி நேரத்தில் இருந்து 10 மணி ஆக உயர்வு… மாநில அரசின் அதிரடி உத்தரவு..!!!
தெலுங்கானாவில் தொழிலாளர்களின் பணி நேரத்தை 10 மணி நேரமாக உயர்த்த அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தெலுங்கானா அரசு பிறப்பித்துள்ள உத்தரவில் கூறி இருப்பதாவது, வணிக நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் வேலை நேரத்தை உயர்த்த உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி ஒரு நாளைக்கு…
Read more