அட!…. இனி நம்ம வீட்டு செல்லப்பிராணிகள் இறந்தால் இப்படியே பண்ணலாம்?…. வந்தது புது வசதி….!!!!
நம்முடைய வீட்டில் வளர்க்கக்கூடிய செல்லபிராணிகள் இறந்தால், அதை தோட்டத்திலோ (அ) மனிதர்களை புதைக்கும் மயானத்திலோ தான் புதைப்போம். இப்போது தென்னிந்தியாவிலே முதல் முறையாக கோவையில் இறந்துபோன வீட்டு செல்லப்பிராணிகளின் உடல்களை தகனம் செய்ய தனி மின் மயானமானது அமைக்கப்பட்டு உள்ளது. இதற்கு…
Read more