“ஓடும் பேருந்தில் ஓட்டுநருக்கு திடீர் வலிப்பு”… கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி விபத்து..‌ 3 பேர் பலி… கடலூரில் பரபரப்பு..!!

விருதாச்சலத்தில் இருந்து அரசு பேருந்து ஒன்று கடலூரை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை ஓட்டுநர் முருகன் ஓட்டிச் சென்றார். இந்நிலையில் நெய்வேலி அருகே பேருந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென ஓட்டுநர் முருகனுக்கு வலிப்பு ஏற்பட்டது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து…

Read more

Other Story