இரட்டை குழந்தைகளுக்கு பிறப்பு சான்றிதழ் வாங்கப் போன தந்தை… வீடு திரும்புவதற்குள் நடந்த கொடூரம்..!!!

பிறந்து நான்கு நாட்களே ஆன இரட்டைக் குழந்தைகள், அவர்களின் தாய், பாட்டி மற்றும் அவர்களின் தந்தை மொஹமட் அபு அல் கும் சான் ஆகியோர் பிறப்புச் சான்றிதழைப் பெறுவதற்காக அலுவலகத்தில் இருந்தபோது இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் கொல்லப்பட்ட சோகமான சம்பவம் காசா…

Read more

Other Story