வேலைவாய்ப்பற்ற இளைஞர்களே அசரின் உதவித்தொகை வேண்டுமா…? விண்ணப்பிக்க நவ-10 கடைசி தேதி…!!

தமிழகத்தில் படித்து முடித்துவிட்டு வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு அரசு சார்பாக உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி  விளையாட்டு மையத்தில் நவம்பர் 1 முதல் தொடங்கும் காலாண்டுக்கு உதவித்தொகை  தொகை வழங்க…

Read more

Other Story