சிறுத்தைகள் எந்த பக்கம் நிற்கிறதோ அந்தப் பக்கம் தான் வெற்றி, ஆட்சி எல்லாம்… திருமா உறுதி…!!!

திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தலைமையில் மதச்சார்பின்மை காப்போம் பேரணி நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய திருமாவளவன் கூறியதாவது, இந்தப் பேரணி தமிழக அரசியல் மட்டுமல்லாது இந்திய அரசியலில் பேரதிர்வை உருவாக்குகின்ற பேரணியாகும். யார்…

Read more

Other Story