பெண்ணை பல நாட்களாக பின் தொடர்ந்த வாலிபர் படுகொலை…. பெற்றோர் உட்பட 10 பேர் கைது…. அதிர்ச்சி சம்பவம்…!!!

மராட்டிய மாநிலத்தில் உள்ள நான்டெட் மாவட்டத்தில் ஹத்காவன் என்ற இடத்தில் பெண் ஒருவரை, ஷேக் அராபத்(21) என்ற வாலிபர் பின் தொடர்ந்து சென்றுள்ளார். இந்த சம்பவம் பல நாட்களாக தொடர்ந்து நடந்துள்ளது. இதனால் அந்தப் பெண் அவரது குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார். இதனால்…

Read more

“கர்ப்பிணி மனைவிக்காக ஆசையாக இளநீர் பறிக்க சென்ற கணவன்”… நொடிப்பொழுதில் தூக்கி வீசப்பட்டு மரணம்… பேரதிர்ச்சியில் குடும்பத்தினர்..!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள தெற்குதிட்டை கிராமத்தில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆனந்தராஜ் என்ற மகன் இருந்த நிலையில் இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்பாக நீதிகா…

Read more

Breaking: அரசுக்கு சொந்தமான கட்டிடம் இடிந்து விழுந்ததில் வாலிபர் உயிரிழப்பு… ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவித்தது தமிழக அரசு..!!

சென்னையில் உள்ள பட்டினம்பாக்கம் பகுதியில் அரசுக்கு சொந்தமான 60 ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லாத பழைய கட்டிடம் அமைந்துள்ளது. இது தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விடம் மேம்பாட்டு வாரியத்திற்கு சொந்தமான பயன்பாடு இல்லாத கட்டிடம். இந்த கட்டிடம் விடிந்து விழுந்ததில் நேற்று சையத் குலாப்…

Read more

Other Story