பெண்ணை பல நாட்களாக பின் தொடர்ந்த வாலிபர் படுகொலை…. பெற்றோர் உட்பட 10 பேர் கைது…. அதிர்ச்சி சம்பவம்…!!!
மராட்டிய மாநிலத்தில் உள்ள நான்டெட் மாவட்டத்தில் ஹத்காவன் என்ற இடத்தில் பெண் ஒருவரை, ஷேக் அராபத்(21) என்ற வாலிபர் பின் தொடர்ந்து சென்றுள்ளார். இந்த சம்பவம் பல நாட்களாக தொடர்ந்து நடந்துள்ளது. இதனால் அந்தப் பெண் அவரது குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார். இதனால்…
Read more