Breaking: சென்னையில் பயங்கரம்…! நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறு… 2 வாலிபர்கள் துடிக்க துடிக்க வெட்டி படுகொலை…!!!

செங்கல்பட்டு மாவட்டம் காந்திநகர் பகுதியில் விமல் என்ற 22 வயது வாலிபர் வசித்து வந்துள்ளார். அவரது நண்பர் ஜெகன் (24). இவர்கள் இருவரும் தங்களுடைய நண்பர்களுடன் சேர்ந்து நேற்று இரவு காந்திநகர் பகுதியில் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது நண்பர்களுக்குள் திடீரென தகராறு…

Read more

Other Story