“அவர் மட்டும் களத்தில் இறங்கயிருந்தால்”… நிச்சயம் பிரதமர் மோடி தோல்வியடைந்திருப்பார்… அடித்து சொல்லும் ராகுல் காந்தி…!!!
காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல் காந்தி ரேபேலியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, அயோத்தியில் பாஜக தோல்வியை சந்தித்துள்ளது. இதேபோன்று வாரணாசி தொகுதியில் எனது சகோதரி பிரியங்கா காந்தி போட்டியிட்டு இருந்தால் நிச்சயம் பிரதமர் மோடி தோல்வி…
Read more