நீங்க பெத்த பிள்ளைங்களா இருந்தா இப்படி செய்வீங்களா…? வளர்ப்பு தாயால் பிஞ்சு குழந்தைகளுக்கு நேர்ந்த கொடூரம்… துடிதுடித்து பலி..!!

உத்தரப் பிரதேச மாநிலத்தின் பிஜ்னோர் மாவட்டத்தில் உள்ள அக்பர்பூர் திகிரி என்ற கிராமத்தில் ஒரு கொடூர சம்பவம் நடந்துள்ளது. இரண்டு சிறுமிகள் தங்கள் வளர்ப்பு தாயால்  விஷம் கொடுத்து கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் கடந்த புதன்கிழமை நடந்துள்ளது. சிறுமிகளின் தாத்தா…

Read more

Other Story