இந்த மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 3-ல் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலை என்ற பகுதி உள்ளது. இங்கு வல்வில் ஓரி விழாவானது கோலாகலமாக ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் தமிழ் மாதமான ஆடியில் சிறந்த வில்வித்தை வீரரான வல்வில் ஓரி மன்னனை கௌரவிக்கும் வகையில் கொண்டாடப்படுகிறது.…

Read more

Other Story