Breaking: தலைமை வனப் பாதுகாவலர்…. ஆன்லைன் டிரேடிங் மூலம் ரூ. 6.8 கோடி மோசடி…!!

தமிழ்நாடு வனத்துறையில் ஓய்வு பெற்ற முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் கிருஷ்ணகுமார் கௌசல். இவர் ஓய்வு பெற்ற பின் கிடைத்த பணத்தை அனைத்தையும் ஆன்லைன் டிரேடிங்கில் முதலீடு செய்துள்ளார். ஆனால் ஒரே மாதத்தில் அதிகபச்சமாக ரூ. 70 லட்சம் வரை பணத்தை…

Read more

Other Story