வங்கியில் ரூ.16.71 கோடி திருடிய சம்பவம்… மூளையாக செயல்பட்ட பாஜக நிர்வாகி கைது….!!

நொய்டாவில் உள்ள நைனிடால் வங்கியின் சர்வரை ஹேக் செய்து ரூ.16.71 கோடி திருடிய சம்பவம் தொடர்பாக 29 வயதான ஒரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் கிரேட்டர் நொய்டாவைச் சேர்ந்த ஹர்ஷ் பன்சால் என்பவர். இவர் பாஜகவின் யுவ மோர்ச்சா…

Read more

Other Story