லிங்கை தொட்டதும் காலியான பணம்…. அரங்கேறும் புதிய வகை மோசடி… எச்சரிக்கை…!!
இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக அரசு எச்சரித்து வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் சென்னை ராமாபுரத்தில் பெண் இன்ஜினியர்…
Read more