மீண்டும் ரூ.1000 நோட்டு கொண்டு வந்தால் வியப்படையமாட்டேன்…. ப.சிதம்பரம்…!!

மீண்டும் ரூ.1000 நோட்டு கொண்டு வந்தால் வியப்படையமாட்டேன் என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர்  ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தையொட்டி சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கல்லூரிச் சாலையில் உள்ள ராஜீவ் காந்தியின் சிலைக்கு ப.சிதம்பரம் மாலை அணிவித்து…

Read more

Other Story