தொடர் அத்துமீறல்களால் நடவடிக்கை…. முதல்முறையாக ரிசர்வ் வங்கி விளக்கம்…!!!

பேடிஎம் விவகாரம் தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி முதல் முறையாக விளக்கம் அளித்துள்ளது. இந்த விவகாரத்தில் முறையான தவறுகள் எதுவும் இல்லை எனவும் அடிக்கடி விதிமுறைகளை மீறுவதால் தான் நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் ரிசர்வ் வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.…

Read more

Other Story