Breaking: பிசிசிஐ இடைக்கால தலைவராகிறார் ராஜீவ் சுக்லா…!!!

இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ அமைப்பின் தற்போதைய தலைவராக ரோஜர் பின்னி இருக்கிறார். இவருக்கு 70 வயது ஆகும் நிலையில் பிசிசிஐ விதிகளின்படி 70 வயதுக்கு மேல் ஒருவர் தலைவராக இருக்க முடியாது. இதனால் ரோஜர் பின்னி பிசிசிஐ தலைவர் பொறுப்பிலிருந்து…

Read more

“பாகிஸ்தான்-இந்தியா இருதரப்பு தொடர்”… முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பிசிசிஐ…!!!!

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இருதரப்பு கிரிக்கெட் தொடர் நடத்த வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்த நிலையில் தற்போது அது குறித்த அறிவிப்பை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. அதாவது பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தானுடனான அனைத்து உறவுகளையும் இந்தியா…

Read more

2023 Asia Cup : பிசிபி அழைப்பு ஏற்பு….. பாகிஸ்தானுக்கு செல்லும் பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி, துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா..!!

பிசிபி அழைப்பை ஏற்று பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி மற்றும் ராஜீவ் சுக்லா பாகிஸ்தான் செல்லவுள்ளனர். பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெற உள்ள ஆசிய கோப்பை தொடர் குறித்த செய்தி வெளியாகியுள்ளன. பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி மற்றும் துணைத் தலைவர்…

Read more

Other Story