“துப்பாக்கியை காட்டி மிரட்டல்”… தப்பி ஓடிய பிரபல ரவுடி… துப்பாக்கியால் சுட்டு பிடித்த கோவை போலீஸ்…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கோவில்பாளையம் பகுதியில் ஹரிஸ்ரீ என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு ரவுடி. இவருக்கு சக்திவேல் என்பவருடன் தகராறு ஏற்பட்ட நிலையில் ஹரி தான் வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை எடுத்து வந்து மேலே நோக்கி சுட்டு அவரை மிரட்டியுள்ளார்.…

Read more

Other Story