கனமழையால் இடிந்து விழுந்த வீட்டின் மேற்கூரை… 2 வயது குழந்தை பரிதாப பலி… உயிருக்கு போராடும் தாய்… தவிப்பில் கணவர்..!!

நாகப்பட்டினம் மாவட்டம் செல்லூர் சுனாமி குடியிருப்பில் விஜயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று தனது குடும்பத்துடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் அவருடைய மனைவி பாண்டிமீனா மற்றும் 2 வயது குழந்தை…

Read more

Other Story