“ராணுவத்தினருக்கும் கிளர்ச்சி படைகளுக்கும் இடையே தொடரும் மோதல்”.. பயங்கர தாக்குதலில் 200 ராணுவ வீரர்கள் பலி… பரபரப்பு..!!!

மேற்கு ஆப்பிரிக்காவில் பர்கினோ பசோ என்ற நாடு அமைந்துள்ளது. இந்த நாட்டில் கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. அதோடு ஐஎஸ் மற்றும் அல்கொய்தா பயங்கரவாத அமைப்புகள் அத்துமீறி தங்களுடைய மேலாதிக்கத்தை நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு…

Read more

நடுவானில் பறந்த விமானம்…. பணிப்பெண் உதவியோடு பெண்ணுக்கு பிறந்த குழந்தை….வைரலாகும் புகைப்படம்…!!!

மேற்கு ஆப்பிரிக்காவின் தாக்கரில் இருந்து பெல்ஜியமுக்கு விமானம் ஒன்று சென்றுள்ளது. இந்த விமானத்தில் கர்ப்பிணி பெண் ஒருவர் பயணித்துள்ளார். இந்நிலையில் அந்தப் பெண்ணுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பெண் விமான ஊழியர்களிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து அங்கிருந்த மருத்துவர்…

Read more

Other Story