சோகம்.! காவிரி ஆற்றில் விநாயகர் சிலையை கரைக்க சென்ற போது 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி.!

சேலம் மேட்டூர் அருகே காவிரி ஆற்றில் விநாயகர் சிலையை கரைக்க சென்ற போது 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுதும் மட்டும் அல்லாமல் நாடு முழுதும் இன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி…

Read more

Other Story