Breaking: முன்னால் ஐஜி பொன் மாணிக்கவேலுக்கு முன்ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவு….!!!
திருநெல்வேலி மாவட்டத்தில் பழமையான கோவில் சிலைகள் விற்கப்பட்டதாக கூறி போலீஸ் அதிகாரி காதர் பாட்ஷா உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் காதர் பாட்ஷா கைது செய்யப்பட்ட நிலையில் அவர் தன்னை பழி வாங்கும் நோக்கத்தில்…
Read more