சாலையில் சிதறிய பணம்… உங்களுக்கு எவ்வளவு வேணுமோ எடுத்துட்டு கொடுங்க… முதியவர் செயலால் நெகிழ்ந்த மக்கள்…!!!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற முதியவரின் பையில் இருந்து 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான 500 ரூபாய் நோட்டுகள் சாலையில் சிதறியது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் சிதறிய ரூபாய் நோட்டுகள் அனைத்தையும் சேகரித்து அவரை பின்தொடர்ந்து சென்று…

Read more

Other Story