“பர்தா போட்டு 25 லட்சத்தை அபேஸ் பண்ணிட்டாங்கய்யா”… போலீசுக்கு டிமிக்கி கொடுத்த ஏ.டி.எம் ஊழியர்… கடைசியில் நடந்த டுவிஸ்ட்…!!

கேரளாவின் கோழிக்கோடு மாவட்டம் பையோலி பகுதியைச் சேர்ந்த 25 வயதான சுகைல், தனியார் ஏ.டி.எம். நிறுவனத்தில் பணம் நிரப்பும் பணியில் இருந்தார். சமீபத்தில், ரூ.25 லட்சம் பணம் கொள்ளை அடிக்கப்பட்டதாக அவர் புகார் செய்தார். இரு பர்தா அணிந்த நபர்கள் தன்னை…

Read more

தீபாவளிக்கு 4 நாட்கள் விடுமுறை… முன்கூட்டியே சம்பளம்…? வெளியான தகவல்…!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தமிழக அரசு வழங்கும் 4 நாட்கள் தொடர் விடுமுறை செய்திகள் மக்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன. இந்த நிலையில் நவம்பர் 1-ஆம் தேதியும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 4 நாட்கள் விடுமுறை வழங்கப்படும் பட்சத்தில், அரசு ஊழியர்களுக்கு தீபாவளி…

Read more

பழைய மீட்டர்களுக்கு குட் பாய்…!ஸ்மார்ட் மீட்டர்களுக்கு மாற தமிழக அரசு முடிவு…!

தமிழகத்தில் தற்போது பயன்பாட்டில் இருக்கும் பழைய மீட்டர்களை மாற்றி ஸ்மார்ட் மீட்டர்கள் கொண்டுவர தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்த ஸ்மார்ட் மீட்டர் இணைப்புக்காக முதல் கட்டமாக தமிழக அரசு 1. 26 லட்சம் மீட்டர்களை பொருத்தி உள்ளது. இந்த ஸ்மார்ட்…

Read more

ஆன்லைன் மூலம் மோசடி நடந்தா இப்படி பண்ணுங்க… எச்சரிக்கும் சைபர் கிரைம் போலீஸ்..!!

இணையதள வாயிலாக தாங்கள் வங்கி அதிகாரிகள் அல்லது காவல் அதிகாரிகள் எனக்கூறி அப்பாவி மக்களிடையே பணம் பறிக்கும் கும்பல்கள் தற்போது செயல்பட்டு வருகின்றன. இதுகுறித்து மாநகராட்சி காவல் அதிகாரி கூறியதாவது, இவர்கள் அப்பாவி மக்களுக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தாங்கள்…

Read more

Other Story