கல்லூரி மாணவிகள் திடீர் சாலை மறியல்…. போலீஸ் பேச்சுவார்த்தை…. பரபரப்பு சம்பவம்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள ஆலங்குளம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் நெல்லை ராணி அண்ணா மகளிர் கல்லூரியில் படிக்கின்றனர். இந்நிலையில் ஆலங்குளத்தில் இருந்து மகளிர் பேருந்துகளில் மாணவிகளுக்கு இடம் கிடைப்பதில்லை. இதனால் தென்காசியில் இருந்து வரும்…

Read more

Other Story