காலேஜுக்கு போனவங்களுக்கு இப்படியா ஆகணும்..? “செல்போனில் பேசியபடி தண்டவாளத்தை கடந்ததால் ஏற்பட்ட விபரீதம்”… கவனக்குறைவால் பறிபோன உயிர்..!!!
சென்னை பரங்கிமலை ரயில்வே நிலையம் எப்போதும் பரபரப்பாக காணப்படும் ரயில்வே நிலையங்களில் ஒன்றாகும். இங்கு நேற்று கல்லூரி இறுதி ஆண்டு படித்து வரும் 2 மாணவர்கள் செல்போனில் பேசியபடி தண்டவாளத்தை கடந்தனர். இவர்கள் கவனக்குறைவாக தண்டவாளத்தை கடந்த நிலையில் அந்த வழியாக…
Read more