குடும்பம் நடத்த வர மறுத்த மனைவி…. கத்திரிக்கோலால் குத்திய கணவர்…. போலீஸ் விசாரணை…!!
ஈரோடு மாவட்டத்திலுள்ள பெரியவலசு கொத்துக்காரர் வீதியில் கூலி வேலை பார்க்கும் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரியா என்ற மனைவி உள்ளார். இவர் தறிபட்டறை தொழிலாளி. இந்த தம்பதியினருக்கு ஒரு மகளும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு…
Read more