டாஸ்மாக் கடைகளில் கூடுதல் பணம் பெற்றுக் கொண்டு மது விற்பனை…. அமைச்சர் செந்தில் பாலாஜி கடும் எச்சரிக்கை…!!!
சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் கோடையில் மின் தேவையை சமாளிக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை…
Read more