திடீர் பரபரப்பு..! “ஓயாத வன்முறை”… முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பைரன் சிங்… மணிப்பூரில் அடுத்து நடக்கப் போவது என்ன..?

மணிப்பூர் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் கடந்த ஒன்றரை வருடங்களாக அங்கு கலவரம் நடக்கிறது. அதாவது இரு பழங்குடியின சமூக மக்களிடம் ஏற்பட்ட பிரச்சனை பெரும் கலவரமாக மாறியுள்ளது. இந்த கலவரத்தில் பல பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட…

Read more

Other Story