சபரிமலை ஐயப்பன் கோவில் மகர விளக்கு பூஜை…. 4500 பக்தர்களுக்கு அனுமதி…. தேவஸ்தானம் அறிவிப்பு….!!!!

பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு ஒரு மணி நேரத்தில் 4500 பக்தர்களுக்கு அனுமதி கொடுக்கப்படும் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. கேரள மாநிலத்தில் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தற்போது பக்தர்கள்…

Read more

Other Story