நாங்க டாப்ல தான் போவோம்..! “நடு ரோட்டில் கார் மீது அமர்ந்தபடியே செல்போன் பார்த்துக் கொண்டே சென்ற வாலிபர்கள்”… அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்…!!!!
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே பாணாங்குளம் பகுதியில் உள்ள நெல்லை – கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில், இரு சொகுசு கார்கள் அதிவேகமாக சென்று கொண்டிருந்தன. இதில், ஒரு ஆடி கார் மீது இருவர் இருக்கையிலிருந்து வெளியே, காரின் டாப்பில் அமர்ந்து செல்போனைப்…
Read more