சசிகலா பெயரில் இயங்கிய கட்சி கலைத்துவிட்டு…. அதிமுகவில் இணைந்த பிரபலம்….!!
மறைந்த ம.நடராஜனின் தீவிர ஆதரவாளருமான பொன் ஆனந்த், சசிகலா பெயரில் “தியாகத் தலைவி சின்னம்மா பேரவை” எனற கட்சியை தொடங்கினார். சசிகலா சிறையிலிருந்து வெளியே வரும்போது பிரமாண்ட வரவேற்பு அளித்ததில் இவரது பங்கு மிக முக்கியமானது. இந்த நிலையில், சசிகலாவை துரோகி…
Read more