“60 கிலோ ஹெராயின்”… சர்வதேச கடத்தல் கும்பலைச் சேர்ந்த 9 பேர் கைது… போலீஸ் அதிரடி… பரபரப்பு சம்பவம்..!!!
ராஜஸ்தானின் பார்மர் நகர் பகுதியில் போதை பொருள் கடத்தப்படுவதாக மாநில காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி ராஜஸ்தான் மாநில காவல் துறையினர் மற்றும் பி.எஸ்.எஸ் படையினர் சோதனையில் ஈடுபட்டனர். அவர்களுடன் பஞ்சாபின் அமிர்தசரஸ் ஆணையரக அதிகாரிகளும்…
Read more