“சிறுமியிடம் பாலியல் சீண்டல்”… கொலை மிரட்டல் விடுத்த 39 வயது நபர்.. 5 வருஷம் Jail, ரூ.15,000 Fine… கோர்ட் அதிரடி தீர்ப்பு..!!

நெல்லை மாவட்டம் ஆனைக்குடி பகுதியில் முத்து என்ற 39 வயது நபர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு ஒரு  சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார். அதோடு இது பற்றி வெளியே சொல்ல கூடாது என கூறி சிறுமிக்கு…

Read more

சிறுமியை பலாத்காரம் செய்த முன்னாள் முதல்வர்…. பாய்ந்தது போக்சோ வழக்கு….!!!

பாஜகவை சேர்ந்த கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது. கடந்த பிப்ரவரி இரண்டாம் தேதி மோசடி வழக்கில் உதவி கோரி ஒரு பெண் தனது 17 வயது மகளுடன் எடியூரப்பாவை…

Read more

போக்சோ வழக்கில் இளைஞருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை…. உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…..!!!!!

சென்னை பள்ளி மாணவியை பாலியல் வன்முறை செய்த வழக்கில் இளைஞருக்கு சாகும் வரையிலும் ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்பளித்துள்ளது. கடந்த 2021 ஆம் வருடம் பள்ளி மாணவியை தாஸ் என்பவர் கத்தி முனையில் பாலியல் வன்முறை செய்துள்ளார். இதுகுறித்த வழக்கு…

Read more

Other Story