“எங்க பொண்ணு வருவாய் கோட்டாட்சியர்”… வங்கி அதிகாரியை ஏமாற்றி திருமணம் செய்து வைத்த பெண்ணின் குடும்பம்… ஒரு வருடத்திற்கு பின் தெரிந்த உண்மை… பெரும் அதிர்ச்சி..!!!
நாமக்கல் மாவட்டம் பெரியமணலி பகுதியில் நவீன் குமார் (29) என்பவர் வசித்து வருகிறார். இவர் கோவையில் உள்ள வங்கியில் அசிஸ்டென்ட் மேனேஜராக வேலை பார்த்து வரும் நிலையில் கடந்த வருடம் ஜூன் மாதம் தன்வர்தினி (27) என்ற பெண்ணை திருமணம் செய்து…
Read more