“மது குடித்து 2 பேர் உயிரிழந்த விவகாரம்”…. உறவினர்கள் போராட்டம்…. பரபரப்பு….!!!

மயிலாடுதுறை அருகில் டாஸ்மாக்கில் மதுபானம் அருந்திய 2 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து மதுவில் சயனைடு விஷம் கலந்து இருப்பதாக தடவியல் அறிக்கையில் தெரியவந்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டார். இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் பொய் கூறுவதாக குற்றம்சாட்டி…

Read more

Other Story