நோயாளிகளுக்கு பொதுப்பெயர் மருந்துகளை பரிந்துரைக்கும் நடைமுறை ரத்து…. மத்திய அரசு அறிவிப்பு…!!

சந்தைக்கு வரும் அனைத்து மருந்துகளுடைய தரத்தை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் வரை பொதுப்பெயர் மருந்துகளை மட்டுமே நோயாளிகளுக்கு மருத்துவர்கள் பரிந்து செய்ய வேண்டும் என்று புதிய வழிகாட்டுதலை தேசிய மருத்துவ ஆணையம் கடந்த ஆகஸ்ட் இரண்டாம் தேதி வெளியிட்டது. மேலும் இதனை…

Read more

Other Story