குடியரசு தின விழா பங்கேற்க…. ‘பைகா’ பழங்குடியின 3 குடும்பங்களுக்கு ஜனாதிபதி அழைப்பு… மகிழ்ச்சியில் மக்கள்…!!!

சத்தீஸ்கார் மாநிலம் கவர்தா பகுதியில் ‘பைகா’ என்ற பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இந்தியா சுதந்திரம் பெற்று 78 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் இன்னும் பைகா பழங்குடியின மக்கள் வசிக்கும் கிராமங்களில் பலர் இன்றுவரையும் அடிப்படை வசதிகள் இல்லாமல் இருக்கின்றனர். இந்நிலையில்…

Read more

Other Story