தமிழகத்தில் மருத்துவப்பரிசோதனை: 4,027 பெண்களுக்கு புற்றுநோய் அறிகுறி…. அதிர்ச்சி தகவல்….!!!!

தமிழகத்தில் கன்னியாகுமரி, ராணிப்பேட்டை,  ஈரோடு, திருப்பத்தூர் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் 30 வயதை கடந்த பெண்களுக்கு பொது சுகாதார துறை சார்பாக மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது,  இதில் சுமார் 1.21 லட்சம் பெண்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 4027 பேருக்கு புற்றுநோய் அறிகுறிகள்…

Read more

Other Story