“பொன்னியின் செல்வன்”…. புரமோஷன் நிகழ்ச்சியில் கண்ணீர் விட்ட ஜெயம் ரவி…. நெகிழ்ச்சி….!!!!
பொன்னியின் செல்வன் நாவல் மணிரத்னம் டைரக்டில் 2 பாகங்களாக உருவாகி, அதன் முதல் பாகம் சென்ற செப்டம்பர் 30-ஆம் தேதி ரிலீஸ் ஆகியது. மிகப் பெரிய வரவேற்பை பெற்ற இந்த படத்தின் 2-ஆம் பாகம் வருகிற ஏப்ரல் 28-ம் தேதி வெளியாகவுள்ளது.…
Read more