தமிழகத்தில் குழந்தைகளை பாதிக்கும் புதிய நோய் தொற்று?… சுகாதாரத்துறை எச்சரிக்கை அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் புட்டாலம்மை எனப்படும் நோய் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் மத்தியில் அதிக அளவில் பரவி வருகின்றது. தமிழகத்தில் தற்போது வரை 461 பேருக்கு இந்த நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக பொது சுகாதார மற்றும் தடுப்பு பரிந்துரை…

Read more

Other Story