பிளஸ் டூ விடைத்தாள்கள் தைக்கும் பணி தீவிரம்… ஓரிரு நாட்களில் முடிந்து விடும்… பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தகவல்…!!!!

தமிழகத்தில் வருகிற மார்ச் 13-ஆம் தேதி பிளஸ் 2 பொதுத்தேர்வு, 14-ஆம் தேதி பிளஸ் ஒன் பொதுத் தேர்வு நடைபெறுகிறது. அந்த வகையில் இந்த வருடம் நாமக்கல் மாவட்டத்தை பொருத்தவரையில் 198 மேல்நிலைப் பள்ளிகளில் இருந்து பிளஸ் டூ தேர்வை 19,877…

Read more

Other Story