பிரசித்தி பெற்ற சீரடி சாய்பாபா கோவிலில் தன் 41-வது பிறந்த நாளை கொண்டாடிய நடிகை திரிஷா…. வைரல் புகைப்படம்…!!

தென்னிந்திய சினிமாவில் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக முன்னணி நடிகையாக ஜொலிப்பவர் த்ரிஷா. இவர் பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்து பலரின் பாராட்டுகளை பெற்றார். இந்த படம் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நடிகை திரிஷா…

Read more

Other Story