கணவர், மாமியார், 2 குழந்தைகளை கொன்றுவிட்டு பெண் காவலர் தற்கொலை… விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!!
பீகாரில் பாகல்பூர் மாவட்டத்தில் உள்ள காவலர் குடியிருப்பில் ஒரு பெண் காவலர் தனது கணவர், மாமியார் மற்றும் இரண்டு குழந்தைகளை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2015 ஆம் ஆண்டு பையில் சேர்ந்த நீது தாகூர்…
Read more