அரசு பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்…. அதிகாரிகள் அளித்த ஆலோசனைகள்…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைப்பட்டு என்ற இடத்திற்கு அருகே உள்ள பொரசப்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவிகள் மாவட்ட அளவில் நடைபெற்ற கூடைப்பந்து போட்டியில் வெற்றிபெற்றனர். பின்னர் மாநில போட்டியிலும் கலந்துகொண்டததற்கு, அவர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சியானது பள்ளியில், தலைமை ஆசிரியர்…

Read more

Other Story