பான் மற்றும் ஆதார் கார்டு இணைக்க ஜூன் 30 வரை கால அவகாசம் நீட்டிப்பு…. மத்திய அரசு அறிவிப்பு….!!!!
இந்திய வருமான வரி துறையால் மக்களுக்கு பான் கார்டு வழங்கப்பட்டு வருகிறது. வரி ஏய்ப்பை தடுக்கும் விதமாக பான் கார்டு திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் ஒரு சில நபர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட பான் கார்டுகளைக் கொண்டு பண மோசடியில் ஈடுபட்டு வருவது…
Read more