நாங்க பிரிவினை கேட்கல, நீங்க தான் கேட்க வைக்கிறீங்க… ஆ.ராசா ஆவேசம்…!!!

திராவிட இயக்க ஆய்வாளர் திருநாவுக்கரசு  எழுதிய சுயமரியாதை இயக்க வரலாறு என்ற நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில் திமுக துணை பொது செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், தனி தமிழ்நாடு பெரியார் கேட்ட காரணமே…

Read more

Other Story